349
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரியில் இருந்து வெளியேறிவரும் கரும்புகையை நீர் பீச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். ஏ...

526
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புகையுடன் கூடிய கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிக...

740
போகி கொண்டாட்டத்தால் சென்னை விமான நிலையத்தை சூழ்ந்த புகை மண்டலம் காரணமாக தரை இறங்க இயலாமல் 24 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் 25 விமானங்களி...

1285
மக்களவையில் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் இளைஞர்கள் 2 பேர் திடீரென நுழைந்து புகை குப்பிகளை வீசினர். 4 ஆண்டுகள் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை மொத்தம் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில...

1927
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சரக்கு ரயில் ஒன்று பாலத்தில் தடம் புரண்டதுடன் தீப்பற்றி எரிந்தது. டியூசனில் இருந்து பீனிக்ஸ் சென்ற சரக்கு ரயில் டெம்பே டவுன் ஏரியின் மீது பாலத்தில் செல்லும் போது த...

1079
கரூரில் அதிக புகையை கக்கியபடி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதனை சரிசெய்து ஓட்ட அறிவுறுத்தினார். கரூரை அடுத்த வெண்ணைமலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற...

1020
பொங்கல் பண்டிகையை புகையில்லா பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், போகிப் பண்டிகையின் போது பழைய குப்பைகள்...



BIG STORY